M.R.V.Creations

திருமூலர் திருமந்திரம்


Login     New User Signup


Sloka Vice - Explanation:

THIRUMOOLAR THIRUMANDHIRAM - திருமூலர் திருமந்திரம்



Shivamayam Thiruchitrrambalan - சிவமயம் திருச்சிற்றம்பலம்


Om Namah Shivaya - ஓம் நமஹ் ஷிவாய​

இரண்டாம் த​ந்திரம் - தக்கன் வேள்வி


।। திருமூலர் திருமந்திரம் - இரண்டாம் த​ந்திரம் - 4. தக்கன் வேள்வி - பாடல் 5 ( திருமந்திரத்தில் பாடல் 357) ।।

357
அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே. 5

Transliteration - English


।। Thirumoolar Thirumandhiram - Irandaam Thandhiram - 4. Dhakkan Velvi - Song 5 ( Song 357 in Thirumandhiram ) ।।

357.
Alarndhirun dhaanen dramarar thudhippak
Kulandharum keezhangki kolura nokkich
Sivandha paramidhu sendru kadhuva
Uvandha peruvazhi yodivan dhaane. 5

மொழிபெயர்ப்பு


।। திருமூலர் திருமந்திரம் - இரண்டாம் த​ந்திரம் - 4. தக்கன் வேள்வி - பாடல் 5 ( திருமந்திரத்தில் பாடல் 357 )- பொருள் ।।

அனைவரின் பிழைகளை மன்னித்து எங்கும் ஒளிமயமாகி வியாபித்து இருக்கும் சிவபெருமானை வானவர்கள் வணங்க அழுக்குகளையெல்லாம் எரித்து எதையும் தூய்மையாக்கும் அக்கினி தக்கன் யாகத்தில் கலந்து கொண்டு தூய்மை கெட்டதால் தன் குற்றம் நீங்க சிவனின் திருவடிகளை பற்றிக்கொள்ள சிவனும் அன்போடு அக்னிக்கு அருள் செய்ய ஓடிவந்தான்.


Translation


।। Thirumoolar Thirumandhiram - Irandaam Thandhiram - 4. Dhakkan Velvi - Song 5 ( Song 357 in Thirumandhiram ) - Meaning ।।

" Lord Shiva who thus is ever pervading as the divine light forgives the mistakes of his devotees and as the DemiGods surrendered unto Him. Lord Agni who burns the impurities of anything that is offered to it became impure by participating in the Sacrifice of Dakkan and he fell at the divine feet of Lord Shiva repenting for his mistakes and Lord Shiva also came running with affection to grace him."


।। திருமூலர் திருமந்திரம் - இரண்டாம் த​ந்திரம் - 4. தக்கன் வேள்வி - பாடல் 5 ( திருமந்திரத்தில் பாடல் 357 )- உட்கருத்து ।।

உயிர்கள் அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு அந்த தவறில் அணுவாய் கலந்திருக்கும் இறைவனின் திருவடிகளை நினைத்து உள்ளத்தில் பற்றிக்கொள்ள இறைவன் அன்போடு அவர்களுக்கு அருள் செய்ய ஒடிவருவான்.


।। Thirumoolar Thirumandhiram - Irandaam Thandhiram - 4. Dhakkan Velvi - Song 5 ( Song 357 in Thirumandhiram ) - Inner Meaning ।।

" When living beings out of ignorance, realize their mistakes and attempts to rectify their mistakes, and contemplate on the divine feet of Lord Shiva seeking His grace, the Lord who exists as atoms within those mistakes too comes running towards them to forgive them and graces them by showering his blessings. "


திருச்சிற்றம்பலம் - எல்லாம் சிவமயம்



Thiruchitrrambalam - Ellaam Shivamayam



ஓம் நமஹ் ஷிவாய!!



Om Namah Shivaya!!