M.R.V.Creations

திருமூலர் திருமந்திரம்


Login     New User Signup


Sloka Vice - Explanation:

THIRUMOOLAR THIRUMANDHIRAM - திருமூலர் திருமந்திரம்



Shivamayam Thiruchitrrambalan - சிவமயம் திருச்சிற்றம்பலம்


Om Namah Shivaya - ஓம் நமஹ் ஷிவாய​

இரண்டாம் த​ந்திரம் - தக்கன் வேள்வி


।। திருமூலர் திருமந்திரம் - இரண்டாம் த​ந்திரம் - 4. தக்கன் வேள்வி - பாடல் 6 ( திருமந்திரத்தில் பாடல் 358) ।।

358
அரிபிர மந்தக்கன் அருக்க னுடனே
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே. 6

Transliteration - English


।। Thirumoolar Thirumandhiram - Irandaam Thandhiram - 4. Dhakkan Velvi - Song 6 ( Song 358 in Thirumandhiram ) ।।

358.
Aripira mandhakkan arukka nudane
Varumadhi vaalai vanninal indhiran
Siramuga naasi sirandhakai tholdhaan
Aranarul indri azhindhanal lore. 6

மொழிபெயர்ப்பு


।। திருமூலர் திருமந்திரம் - இரண்டாம் த​ந்திரம் - 4. தக்கன் வேள்வி - பாடல் 6 ( திருமந்திரத்தில் பாடல் 358 )- பொருள் ।।

திருமால், பிரம்மன், தக்கன், சூரியன் அவனுடன் வரும் சந்திரன், சரஸ்வதி, அக்கினி, தேவர் தலைவனாகிய இந்திரன் ஆகிய தேவர்களின் தலை, முகம், மூக்கு, சிறப்பான கைகள் அவற்றைத் தாங்கும் தோள்கள் இறைவனின் அருள் இன்றி அறியாமையில் தக்கன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதனால் இறைவனின் சினத்தினால் அழிந்தது. பிறகு தமது பிழை உணர்ந்து இறைவனை வேண்டி அவற்றினைத் திரும்ப நலமுடன் பெற்றார்கள்.


Translation


।। Thirumoolar Thirumandhiram - Irandaam Thandhiram - 4. Dhakkan Velvi - Song 6 ( Song 358 in Thirumandhiram ) - Meaning ।।

" Lord Narayana, Brahma, Dhakkan, Sooryan, Chandran, Saraswathi, Agni, leader of the DemiGods Indran since participated in the sacrifice done against Lord Shiva by Dhakkan due to anger of Lord Shiva lost their head, faces, nose, specialized arms and their shoulders. After realizing their folly and upon praying Lord Shiva they got them back by His grace."


।। திருமூலர் திருமந்திரம் - இரண்டாம் த​ந்திரம் - 4. தக்கன் வேள்வி - பாடல் 6 ( திருமந்திரத்தில் பாடல் 358 )- உட்கருத்து ।।

அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு இறைவன் அருள் பெற்ற உயிர்கள் இறைவனை அடையும் வழிகளான பக்தி, யோக, கர்ம, யோகம் போன்ற மார்கங்களை மீண்டும் இறையருளால் செய்து இறைவனை அடையலாம்.


।। Thirumoolar Thirumandhiram - Irandaam Thandhiram - 4. Dhakkan Velvi - Song 6 ( Song 358 in Thirumandhiram ) - Inner Meaning ।।

" Those living beings who realize their mistakes done out of ignorance, and attempts to rectify their mistakes, and thereby graced by Lord Shiva can follow the paths of Bhakthi Yoga, Karma Yoga and thus attain the God by His grace."


திருச்சிற்றம்பலம் - எல்லாம் சிவமயம்



Thiruchitrrambalam - Ellaam Shivamayam



ஓம் நமஹ் ஷிவாய!!



Om Namah Shivaya!!